News February 12, 2025
நெல்லை ரயில்களில் இன்றும் பக்தர்கள் கூட்டம்!

திருச்செந்தூரில் நேற்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இன்றும் நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் அதிகளவில் ஏறியதால், வழக்கமாக ரயிலில் செல்லும் அலுவலர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோர் இடம் கிடைக்காமல் சிரமப்பட்டனர். பலர் நின்று கொண்டு பயணித்தனர். எனவே முக்கிய திருவிழா நாட்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை எழுந்துள்ளது
Similar News
News March 4, 2026
நெல்லை : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
நெல்லை : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

திருநெல்வேலி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இ<
News March 4, 2026
BREAKING: நாங்குநேரி இரட்டை கொலை; உடல் ஒப்படைப்பு

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் நேற்றுமுன் தினம் இரட்டை கொலை சம்பவத்தில் புலம்பெயர் தொழிலாளி திரிநாத் கட்டாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது மனைவி மஸ்தானியிடம் ஓப்படைப்பு. கணவரின் உடலை கண்டு மஸ்தானி கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க செய்தது. வி.எம். சத்திரத்தில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகனம் மேடையில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.


