News February 12, 2025

ராமேஸ்வரத்தில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம்: கலெக்டர் பங்கேற்பு

image

வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் ராமேஸ்வரம் வட்டம், தெற்கு கரையூர் கிராமத்தில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நாளை (12.02.2025) காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட முன் மனுக்கள் மீதான பரிந்துரைப்படி அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளது.

Similar News

News March 22, 2026

பரமக்குடியில் 75 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

image

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமகிருஷ்ண பிரபு தலைமையிலான அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிநகர் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.81 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 22, 2026

பரமக்குடியில் 75 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

image

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமகிருஷ்ண பிரபு தலைமையிலான அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிநகர் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.81 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 22, 2026

பரமக்குடியில் 75 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

image

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமகிருஷ்ண பிரபு தலைமையிலான அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிநகர் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.81 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!