News February 11, 2025
திருப்பரங்குன்றம் கோவில் பற்றி தெரியாத உண்மை

பரம்பொருளாகிய சிவன் குன்று வடிவில் அருளுவதால் சிவன் பரங்குன்றுநாதர் என்றும், தலம் பரங்குன்றம் என்றும் அழைக்கப்படுகின்றது. திருப்பரங்குன்றம் சிவன் கோயிலாகவே இருந்துள்ளது. இப்போதும் மூலவர் சிவன்தான். இவரை சத்தியகிரிஸ்வரர் என்று அழைக்கின்றனர். முருகன் தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால் முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு முருகன் கோவிலாக மாறிவிட்டது. மேலும், அறுபடையில் முதல் வீடும் இதுதான்.SHARE
Similar News
News March 4, 2026
மதுரை : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

மதுரை மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்கு <
News March 4, 2026
மதுரை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

மதுரை மக்களே, இங்கு <
News March 4, 2026
மதுரை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

மதுரை மக்களே, இங்கு <


