News February 11, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 11, 2026
கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News April 11, 2026
கள்ளக்குறிச்சி: வாலிபர் பரிதாப பலி!

கச்சிராயபாளையம் அருகே ஆலத்தூர்- திருக்கணங்கூர் செல்லும் சாலையில் கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுமான்(வயது 27) என்பவரின் இருசக்கர வாகனமும், எதிரே வந்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ரகுமான் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 11, 2026
கள்ளக்குறிச்சி: வாலிபர் பரிதாப பலி!

கச்சிராயபாளையம் அருகே ஆலத்தூர்- திருக்கணங்கூர் செல்லும் சாலையில் கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுமான்(வயது 27) என்பவரின் இருசக்கர வாகனமும், எதிரே வந்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ரகுமான் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


