News March 28, 2024

ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும்-இபிஎஸ்

image

சிவகாசியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டில் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று(மார்ச்.28) நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “திமுக ஆட்சியில் முறைகேட்டை ஆதாரப்பூர்வமாக ஆளுநரிடம் அளித்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் நடுநிலையோடு நடக்க வேண்டும்” என கூறினார்.

Similar News

News March 26, 2026

பரபரப்பாக பேசப்படும் சாத்தூர் தொகுதி

image

சாத்தூரில் காமராஜர், சாத்தூர் ராமசாமி நாயுடு, KKSSR ராமசந்திரன், ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இத்தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் இவரது மகன் நயினார் பாலாஜி இங்கு தேர்தல் பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.

News March 26, 2026

பரபரப்பாக பேசப்படும் சாத்தூர் தொகுதி

image

சாத்தூரில் காமராஜர், சாத்தூர் ராமசாமி நாயுடு, KKSSR ராமசந்திரன், ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இத்தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் இவரது மகன் நயினார் பாலாஜி இங்கு தேர்தல் பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.

News March 26, 2026

பரபரப்பாக பேசப்படும் சாத்தூர் தொகுதி

image

சாத்தூரில் காமராஜர், சாத்தூர் ராமசாமி நாயுடு, KKSSR ராமசந்திரன், ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இத்தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் இவரது மகன் நயினார் பாலாஜி இங்கு தேர்தல் பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!