News February 11, 2025
POS இயந்திரத்தில் மின்னணு கைரேகை பதிவு செய்யலாம்

விருதுநகர் மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைகளில் PHH, AAY குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் மற்றும் இதர குடும்ப அட்டைகளின் உறுப்பினர்களும் தங்களது நியாய விலை கடைகளில் பிப்.12 முதல் பிப்.15 வரை தங்களது கைவிரல் ரேகை பதிவு செய்யலாம்.POS இயந்திரத்தில் கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயம் என்பதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
விருதுநகர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

விருதுநகர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
News August 27, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<
News August 27, 2025
விருதுநகர் மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

விருதுநகர் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <