News February 11, 2025
நலிவுற்ற பெண்களும் இனி சுயதொழில் தொடங்கலாம

திருவள்ளூர் மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரின் நலனுக்காக தமிழக அரசு அவர்களுக்கு வங்கி கடன் மற்றும் சுய தொழிலுக்கான பயிற்சிகள் அளித்து வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
திருவள்ளூர்: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-27667070) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க
News March 11, 2026
திருவள்ளூர்: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

திருவள்ளூர் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <
News March 11, 2026
திருவள்ளூர்: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

திருவள்ளூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே <


