News February 10, 2025
ஆழியூர் ஊராட்சியில் ரோட்டரி சங்கம் மூலம் மாபெரும் ரத்த தான முகாம்

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் ஆழியூர் ஊராட்சியில் ரோட்டரி சங்கம் மூலம் மாபெரும் ரத்த தான முகாம் ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலயம் அருகில் நடத்தப்படுகிறது. இதில் தஞ்சாவூர் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் மருத்துவ குழு இணைந்து இரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. இதில் குருதி கொடை வழங்கும் அனைவரையும் வருகைத் தருமாறு கீழ்வேளூர் ரோட்டரி சங்கம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
நாகை: மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாகை செல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நாகை, திருமருகல், சிக்கல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம், கரியாபட்டினம், வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
நாகை: தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல்நிலையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக பணியமர்த்தப்பட உள்ளனர். மத்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவுக் கட்டணம், மதிப்பூதியம் இவர்களுக்கு வழங்கப்படும். முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் நல அலுவலரை அணுக நாகை ஆட்சியர் தெரிவித்தார்.
News March 3, 2026
நாகை: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

நாகை மக்களே, <


