News February 10, 2025
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் சமூக வலைத்தளம் பக்கத்தில், சிசிடிவி கேமரா பொருத்துவோம் பாதுகாப்பாக இருப்போம் என பதிவு செய்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டின் முன்புறம் மற்றும் சாலையோரம் உள்ள கடைகளில் அதன் உரிமையாளர்கள் சிசிடிவி கேமரா பொருத்தி குற்றங்களை தடுக்கலாம். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான குற்றவாளிகள் எளிதில் அடையாளம் காண உதவுகிறது என தெரிவித்துள்ளது.
Similar News
News March 5, 2026
திருப்பத்தூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News March 5, 2026
திருப்பத்தூர் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த <
News March 5, 2026
திருப்பத்தூர்: முதலமைச்சரிடம் புகார் அளிக்கணுமா?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க!


