News February 10, 2025
விவசாயிகள் தரவுகள் சேகரிக்க சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் 51,464 விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் பயனடைய விவசாயிகளின் தரவுகள் சேகரிக்க கிராமங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. இப்பணிக்காக 601 கிராமங்களில் ஊராட்சி அலுவலகத்தில் இன்று (பிப்.10) முதல் 10 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. விவசாயிகள் தங்களது தரவுகளை முகாமில் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News August 27, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<
News August 27, 2025
விருதுநகர் மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

விருதுநகர் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <
News August 26, 2025
புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்து அமைச்சர்கள்

விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், இன்று (ஆக.26) அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு.