News February 10, 2025
போலீஸ் வேடமணிந்து பேராசிரியர் வீட்டில் திருட்டு

ஆற்காடு ஹவுசிங் போர்டில் உள்ள பேராசிரியர் வீட்டில் போலீஸ் வேடம் அணிந்து 6 பேருக்கு கொண்ட கும்பல், சோதனை செய்வது போல் நடித்து, லேப்டாப், போன், 17 சவரன் நகை, ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து, பேராசிரியர் அளிட்த புகாரின்பேரின், ஆற்காடு போலீசார், திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்தனர். பின்னர், திருடிய நகை மற்றும் பணத்தை மீட்டு, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 24, 2025
இரா.பேட்டை பட்டா பற்றிய புதிய அறிவிப்பு

இராணிப்பேட்டை மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <
News August 24, 2025
ராணிப்பேட்டை: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

ராணிப்பேட்டை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!
News August 24, 2025
ராணிப்பேட்டை: சிலிண்டருக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

ராணிப்பேட்டை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண் அல்லது <