News February 9, 2025
காணாமல் போனவர் கண்மாய்க்குள் இறந்து கிடந்தார்

பிப்-09, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே தேவதண்டதாவு கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பம் வீட்டிலிருந்த இவர் பிப்.3ல் மாயமானார்.உறவினர்கள் புகாரில் தேவகோட்டை தாலுகா போலீசார் அவரை தேடி வந்தனர்.நேற்று வந்தனர்.நேற்று அருகே கட்டவிளாகம் கண்மாய்க்குள் புஷ்பம் இறந்து கிடந்தார்அந்தப்பக்கமாக சென்றவர்கள் கிடந்தார்.அந்தப்பக்கமாக உடல் மீட்கப்பட்டு தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 16, 2025
சிவகங்கை: இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (16.08.25) இன்று இரவு 10 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட
காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம் என சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
News August 16, 2025
சிவகங்கை: 1 இலட்சம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களுக்கு மாற்றாக மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கும் பொருட்கள் பயன்படுத்தும் உரிமம் பெற்ற உணவகங்களுக்கு 1 இலட்சமும், பதிவு சான்றிதழ் பெற்ற உணவு வணிகருக்கு 50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை உணவு பாதுகாப்பு அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆக.31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04575-243725.
News August 16, 2025
சிவகங்கை: மத்திய அரசில் 201 காலிப்பணியிடம்

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <