News March 28, 2024
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது

பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் இருவரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் கஃபேயில் மார்ச் 1ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், குண்டு வெடிப்பை நிகழ்த்தியவருடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக கருதப்படும் மேலும் இருவர் இன்று கைதாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News March 20, 2026
போரால் எத்தனாலுக்கு மாறும் வியட்நாம்

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போரால் இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் பெட்ரோல் 50%-ம் டீசல், 70%-ம் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் எத்தனால் கலந்த ‘E10’ ரக பெட்ரோல் (10% எத்தனால் கலந்த பெட்ரோல்) பயன்பாட்டிற்கு அடுத்த மாதம் முதல் வியட்நாம் மாற உள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே ‘E20’ ரக பெட்ரோல் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 20, 2026
போரால் எத்தனாலுக்கு மாறும் வியட்நாம்

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போரால் இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் பெட்ரோல் 50%-ம் டீசல், 70%-ம் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் எத்தனால் கலந்த ‘E10’ ரக பெட்ரோல் (10% எத்தனால் கலந்த பெட்ரோல்) பயன்பாட்டிற்கு அடுத்த மாதம் முதல் வியட்நாம் மாற உள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே ‘E20’ ரக பெட்ரோல் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 20, 2026
போரால் எத்தனாலுக்கு மாறும் வியட்நாம்

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போரால் இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் பெட்ரோல் 50%-ம் டீசல், 70%-ம் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் எத்தனால் கலந்த ‘E10’ ரக பெட்ரோல் (10% எத்தனால் கலந்த பெட்ரோல்) பயன்பாட்டிற்கு அடுத்த மாதம் முதல் வியட்நாம் மாற உள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே ‘E20’ ரக பெட்ரோல் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


