News February 8, 2025
மளிகை கடையில் மதுபான கூடம் நடத்தியவர் கைது

பொம்மிடி உதவி காவல் ஆய்வாளர் கணேஷ் தலைமையிலான காவலர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் சென்ற போது பொம்மிடியில் மளிகை கடையில் சிலர் மது குடித்துக் கொண்டிருந்ததை கண்டனர் விசாரணையில் மளிகைக்கடையில் பார் நடத்தியது தெரியவந்தது. இது குறித்து மளிகை கடை நடத்திய பெருமாள் என்பவரை காவலர்கள் கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த ரூ.8000 மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 17, 2025
தருமபுரி: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள்<
News November 17, 2025
தருமபுரி: வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை!

ஈசல்பட்டியை சேர்ந்த சசிகுமார் இவரது மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.முத்துலட்சுமியிடம் பணம் நகை வாங்க கணவரது விட்டார் கூறிய நிலையில் தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.மேலும் சசிகுமார் குடிப்பதும் அடிப்பதுமாக இருந்துள்ளார், இந்த நிலையில் முத்துலட்சுமி நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தொப்பூர் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 17, 2025
தருமபுரி: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

தருமபுரி: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <


