News March 28, 2024
சேலத்தில் 39 பேர் வேட்பு மனுதாக்கல்

சேலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட ஒரு பெண் உட்பட 39 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையிலும் வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
Similar News
News August 9, 2025
சேலத்தில் உதவியாளர், எழுத்தர் வேலை: ரூ.76,000 சம்பளம்!

சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 132 உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 9, 2025
வேலைவாய்ப்பு முகாமில் ஆட்சியர் ஆய்வு!

மின்னாம்பள்ளி மகேந்திரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (09.08.2025) நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை, மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துணை இயக்குநர் மரு.செ.மணி உடனிருந்தனர்.
News August 9, 2025
சேலம்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

சேலம் மக்களே.., உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<