News February 8, 2025
மயிலாடுதுறை: பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை கலெக்டர் ஏ.பி.மகாபாரதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிரதம மந்திரியின் பயிா்காப்பீட்டுத் திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எதிா்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தவிா்த்திட விவசாயிகள் அனைவரும் பயிா்க்காப்பீடு செய்து பயன் அடைய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9790004303 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2025
மயிலாடுதுறை: கோடை விடுமுறை கால சிறப்பு ரயில்

தாம்பரம்-திருச்சி இடையே இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரயில் மேல்மருவத்தூர், திண்டிவனம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக இயக்கப்படுகிறது. முன்னதாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்ட இந்த ரயில் தற்போது பயணிகளின் வசதிக்காக வருகிற ஏப்.29 முதல் ஜூன்.29 வரை திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயங்கும். அடிக்கடி சென்னை செல்லும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 20, 2025
மயிலாடுதுறையில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Customer Care Executive பதவிக்கு 42 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள்<
News April 20, 2025
மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் எண்கள்

கோடைக்காலம் நெருங்கும் நிலையில் வெயிலில் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும்.
▶ தீயணைப்பு நிலையம், குத்தாலம் – 04364234101,
▶ தீயணைப்பு நிலையம், மணல்மேடு – 04364254101,
▶தீயணைப்பு நிலையம், சீர்காழி – 04364270101,
▶ தீயணைப்பு நிலையம், மயிலாடுதுறை – 04364222101. ஷேர் பண்ணுங்க.