News February 7, 2025
தமிழ்நாட்டுக்கு ₹528.80 கோடி நிதி விடுவிப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ₹528.80 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக சிக்கிமிற்கு ₹1,708 கோடி, திரிபுரா ₹1,338 கோடி, பீகார் ₹1,570 கோடி, மகாராஷ்டிரா ₹1,392 கோடி, உத்தரப் பிரதேசம் ₹1,174 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான சிக்கிமுக்கு, தமிழகத்தை விட 3 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 8, 2025
TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

2025-ம் ஆண்டுக்கான TET தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. <
News September 8, 2025
ரஷ்மிகாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தமா?

ரஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதல் பறவைகளாக சுற்றி வருவதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இப்போது அது நிச்சயதார்த்தம் வரை சென்றதாக புதுத்தகவல் வந்துள்ளது. சமீபத்தில் சைமா விருது நிகழ்ச்சியில், அவர் கை விரலில் மோதிரம் ஒன்றை அணித்திருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் நிச்சயம் முடிந்துவிட்டதாக பேசிவருகின்றனர். இதற்கு எந்த மறுப்பும் இதுவரை வரவில்லை.
News September 8, 2025
இந்த APP-ல் இலவச மருத்துவ ஆலோசனை பெறலாம்

தற்போது மழைக்காலம் என்பதால் சளி, ஜுரம் அடிக்கடி வரும். இதற்காக நீங்கள் மருத்துவனைக்கு செல்லவேண்டாம். மாறாக வீட்டிலிருந்தே இலவசமாக அப்பல்லோ மருத்துவர்களின் ஆலோசனை பெறலாம். இதற்கு playstore-ல் இருந்து Hello BPCL என்ற APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள். அதில் காட்டும் Apollo health Card-ஐ க்ளிக் செய்தால் 800 மதிப்புள்ள மருத்துவ ஆலோசனை உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். SHARE.