News February 7, 2025
உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் துணை இயக்குனர் செல்வராஜ் நேர்முக உதவியாளர் திலகவதி, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தட்டுப்பாடு இன்றி கடைகளில் கிடைக்க வேண்டும் என்றார்.
Similar News
News August 24, 2025
ராணிப்பேட்டை: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

ராணிப்பேட்டை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!
News August 24, 2025
ராணிப்பேட்டை: சிலிண்டருக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

ராணிப்பேட்டை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண் அல்லது <
News August 24, 2025
இலவச கண் பரிசோதனை முகாம்

ராணிப்பேட்டை, ஆற்காடு தோப்புக்கனா அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் (ஆக.24) இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற இருக்கிறது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். (ஷேர் பண்ணுங்க)