News February 7, 2025

இந்தியன் வங்கி சார்பில் இலவச சிசிடிவி கேமரா பயிற்சி

image

இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இலவச சிசிடிவி கேமரா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 18 வயது முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தர்மபுரி என்ற முகவரியை அணுகலாம் என இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Similar News

News November 17, 2025

தருமபுரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News November 17, 2025

தருமபுரி: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

image

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள்<> ‘உழவன்<<>> செயலி’ மூலமாகவோ அருகில் உள்ள வேளாண்மை துறைச் சார்ந்த அலுலவகத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

தருமபுரி: வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை!

image

ஈசல்பட்டியை சேர்ந்த சசிகுமார் இவரது மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.முத்துலட்சுமியிடம் பணம் நகை வாங்க கணவரது விட்டார் கூறிய நிலையில் தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.மேலும் சசிகுமார் குடிப்பதும் அடிப்பதுமாக இருந்துள்ளார், இந்த நிலையில் முத்துலட்சுமி நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தொப்பூர் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!