News February 7, 2025

நத்தம் அருகே பெண் வெட்டி படுகொலை

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி, விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சங்கீதா(35). இவரை லட்சுமணன் தம்பி, சுரேஷ்(42) என்பவர் வெட்டி படுகொலை செய்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நத்தம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலையாளி சுரேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News August 17, 2025

திண்டுக்கல்: ரேஷன் கார்டில் பிரச்சனையா.. இத பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 17, 2025

திண்டுக்கல்: அமைச்சர் வீட்டுக்கு வந்து அதிமுக முன்னாள் எம்பிஏ

image

திண்டுக்கல், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு புகாரில் சட்ட விரோத பண பரிமாற்ற விவகாரத்தில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக சோதனை நடைபெற்றது. இந்த தகவலை கேட்டதும் திமுகவினர் அமைச்சர் வீட்டு முன்பு குவிந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாக்காத நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் வருகை தந்தார்.

News August 17, 2025

திண்டுக்கல்: தனிப் பட்டா பெறுவது எப்படி?

image

திண்டுக்கல்: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற இங்கு <>க்ளிக் <<>>செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
✅கூட்டு பட்டா
✅விற்பனை சான்றிதழ்
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!