News March 28, 2024

22 பேர் வேட்பு மனு தாக்கல்

image

அரியலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வந்த நிலையில் இன்று வரை 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசிக  திருமாவளவன், பாஜக கார்த்தியாயினி, அதிமுக சந்திரகாசன், நாதக ஜான்சிராணி உள்ளிட்டோர் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 14, 2026

அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 14, 2026

அரியர்லூர்: பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த விசிகவினர்

image

செந்துறையில் வருகிற 15ஆம் தேதி விசிக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனந்தவாடி கிராமத்தில் விசிகவினர் “இல்லம் தோறும் திருமா’’ எனும் தலைப்பின் கீழ் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இந்நிகழ்வில், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொகுதி மாவட்ட செயலாளர் அன்பானந்தம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

News March 14, 2026

அரியலூர்: கடைக்குள் புகுந்த லாரி

image

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்டான் சோழபுரம் பஸ் நிறுத்தம் அருகே, நேற்று அதிகாலை சசிக்குமார்(34) எனவர் லாரி ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையில் உயரமான வேகத்தடை இருப்பதை கண்டு பிரேக் பிடித்த அவர், முன்னால் சென்ற பஸ் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பிள்ளார். இதில், லாரி சாலியோரம் உள்ள கடை மீது நின்றது. இதில், கடை சேதமசைந்தது. ஒஇன் அக்கம்பத்தினர். லாரி ட்ரைவர் மீட்டனர்.

error: Content is protected !!