News February 6, 2025

பனைத் தொழிலாளர்கள் பதிவு செய்யும் முகாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மர தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய நாளை வெள்ளி சவேரியார்புரத்திலும், 17ஆம் தேதி வேம்பாரில், 28ஆம் தேதி உடன்குடியில், மார்ச் 14ஆம் தேதி வாழவல்லானிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கலந்து கொள்பவர்கள் ஆதார், குடும்ப அட்டை, பிறந்த தேதிக்கான ஆவணம் புகைப்படம், ஆகியவற்றின் அசல், நகல் கொண்டு செல்ல அறிவிறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 27, 2025

தூத்துக்குடி: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

image

தூத்துக்குடி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும். Share It.

News August 27, 2025

தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பை முடித்த இளைஞர்கள் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சிக்கு உதவியாக வேளாண் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News August 27, 2025

தூத்துக்குடி: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே!
1. <>இங்கு க்ளிக்<<>> செய்து ரேஷன் கார்டு படிவத்தை DOWNLOAD பண்ணுங்க.
2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
5. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!