News March 28, 2024
பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.6.16 லட்சம் விடுவிப்பு

தஞ்சாவூரில் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.16 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாகத் விடுவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 25, 2026
தஞ்சை: அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்

முன்னாள் அமைச்சர் வெள்ளூர் வீராசாமி இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அ.தி.மு.க-வை சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது உணவுதுறை மற்றும் வணிகவரி துறை அமைச்சராக பணியாற்றினார். ஒரத்தநாடு அடுத்துள்ள வெள்ளூர் கிராமத்தில் அவரது உடலுக்கு அ.தி.மு.க-வினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News February 25, 2026
தஞ்சை: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

தஞ்சை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News February 25, 2026
தஞ்சை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம்..!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


