News March 28, 2024

ஆன்லைனில் ப‌ண‌ மோச‌டி: 7 பேர் கைது

image

டைக்கானலுக்கு வ‌ரும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளை வெளிநாட்டிற்கு இன்ப‌ சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசைவார்த்தைகள் கூறி ப‌ரிசு கூப்பன்களை காட்டி கூப்ப‌ன்க‌ளில் ப‌ரிசு விழுந்தால் வ‌ருட‌த்திற்கு 7 நாட்கள் வீத‌ம் 10 வ‌ருட‌த்திற்கு 70 நாட்க‌ள் உல‌க‌த்தில் எந்த‌ மூலையில் வேண்டுமானாலும் த‌ங்க‌லாம் என‌ கூறி ஆன்லைனில் ரூ. 350000 மோச‌டியில் ஈடுப‌ட்ட‌ வ‌ட‌மாநில‌ பெண்க‌ள் இருவ‌ர் உள்ளிட்ட‌ 7 பேரை கைது செய்துள்ளனர்.

Similar News

News December 17, 2025

மகளிர் கடன் முகாம்-ஆட்சியர் அறிவிப்பு..!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்ஒரு அறிவிப்புவிடுத்தார்.தமிழ்நாடு மகளிர்தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் பெண்கள்தொழில் தொடங்க வங்கி கடன் சிறப்பு முகாம்,ஆட்சியர்அலுவலகத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை)நடக்கிறது. இதில் முன்னோடிவங்கி மேலாளர்கள்விண்ணப்பங்களை பரிசீலித்துகடன்ஒப்புதல்வழங்க உள்ளனர்.தொழில் ஆர்வமுள்ளபெண்கள்ஆதார் அட்டை,ரேஷன்கார்டு சாதிசான்றிதழ்,கல்வி சான்றிதழுடன்வந்து பங்கேற்கலாம் என்றார்

News December 17, 2025

திண்டுக்கல் அருகே விபத்து சம்பவ இடத்திலேயே பலி!

image

வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் சாலையில், சாய்பாரத் கல்லூரி அருகே நேற்று ஈச்சர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், பைக்கில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 17, 2025

திண்டுக்கல் அருகே விபத்து சம்பவ இடத்திலேயே பலி!

image

வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் சாலையில், சாய்பாரத் கல்லூரி அருகே நேற்று ஈச்சர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், பைக்கில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!