News March 28, 2024

ஆன்லைனில் ப‌ண‌ மோச‌டி: 7 பேர் கைது

image

டைக்கானலுக்கு வ‌ரும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளை வெளிநாட்டிற்கு இன்ப‌ சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசைவார்த்தைகள் கூறி ப‌ரிசு கூப்பன்களை காட்டி கூப்ப‌ன்க‌ளில் ப‌ரிசு விழுந்தால் வ‌ருட‌த்திற்கு 7 நாட்கள் வீத‌ம் 10 வ‌ருட‌த்திற்கு 70 நாட்க‌ள் உல‌க‌த்தில் எந்த‌ மூலையில் வேண்டுமானாலும் த‌ங்க‌லாம் என‌ கூறி ஆன்லைனில் ரூ. 350000 மோச‌டியில் ஈடுப‌ட்ட‌ வ‌ட‌மாநில‌ பெண்க‌ள் இருவ‌ர் உள்ளிட்ட‌ 7 பேரை கைது செய்துள்ளனர்.

Similar News

News December 16, 2025

திண்டுக்கல் அருகே சோகம்: ஏரியில் குதித்து பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த நவராஜ்(55) என்பவர், மது போதையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குதித்து உயிரிழந்தார். கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான நவராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 16, 2025

திண்டுக்கல் அருகே சோகம்: ஏரியில் குதித்து பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த நவராஜ்(55) என்பவர், மது போதையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குதித்து உயிரிழந்தார். கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான நவராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 16, 2025

திண்டுக்கல் மண் சரிவால் கிராமமே அழியும் அபாயம்?

image

கொடைக்கானல் பகுதியில் உள்ள கடுகுதடி பளியர் கிராமம்,மண் சரிவு ஏற்பட்டு கிராமமே முற்றிலும் அழிந்துவிடும் அபாயத்தில் இருப்பதாக அக்கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக, கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மேலும் பளியர் கிராமத்தில் குடிநீர், கழிவுநீர் ஓடை, பொதுக் கழிப்பறை, சமுதாயக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்செய்து கொடுக்கவும் கோரிக்கை!

error: Content is protected !!