News March 28, 2024

திருவாரூர் மாவட்ட எஸ்பி ஆய்வு

image

பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட சேமங்கலம், அடியக்கமங்கலம், ஆண்டிப்பாளையம், IP – கோவில், விஜபுரம், காரைக்காடு தெரு மற்றும் மடப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை இன்று (27.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

Similar News

News February 17, 2026

திருவாரூர் மக்களே உஷார்… காவல்துறை எச்சரிக்கை!

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் மீண்டும் எச்சரிக்கை விழிப்புணர்வு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிரும் முன் மிகவும் எச்சரிக்கையாக பகிர வேண்டும் எனவும், குற்றவாளிகளால் தங்களின் தகவல்கள் திருடப்பட்டு தவறாக பயன்படுத்தக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருக்கும் படி திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News February 17, 2026

திருவாரூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க.!

News February 17, 2026

திருவாரூர்: வீட்டில் இருந்தே மாதம் 9,000 சம்பாதிக்கலாம்!

image

இந்திய அஞ்சல் துறை ‘POMIS’ எனும் பெயரில் சூப்பரான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், முதலீடு செய்த பணத்திற்கேற்ப மாதந்தோறும் மிகச்சரியாக வட்டி வழங்கப்படும். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வட்டியாக வழங்கப்படும். மேலும் 5 வருடங்களுக்கு பிறகு முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!