News February 3, 2025

வளர்ப்பு மகளின் திருமணத்தில் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்

image

நாகையில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அப்போது நாகை மாவட்டத்தின் கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சுனாமியில் மீட்டகப்பட்ட குழந்தைகளான சவுமியா மற்றும் மீனாவை அரவணைத்து காப்பகத்தில் வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.2) இரண்டாவது மகள் மீனாவிற்கு, வங்கி ஊழியர் மணிமாறன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது ராதாகிருஷ்ணன் கண்கலங்கினார்.

Similar News

News August 16, 2025

நாகை: பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை!

image

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500/- சம்பளம் முதல் Rs.88,638 வரை வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் இங்கே <>கிளிக் <<>>செய்து உடனே விண்ணப்பிக்கவும். SHARE IT Now

News August 16, 2025

நாகை: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி! Apply Now

image

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரெண்டாம் தேர்ச்சி பெற வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!

News August 16, 2025

வேளாங்கண்ணி – முன்பை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

image

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு மும்பை லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் ஆக.26 மற்றும் செப்.7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதுபோல வேளாங்கண்ணியில் இருந்து மும்பைக்கு ஆக.28, செப்.9 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!