News February 3, 2025
இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள்: பறந்த உத்தரவு

காங்கோவில் எம்.23 என்ற தீவிரவாதக் குழுவால் அந்நாட்டில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. கோமா மற்றும் புகாவா நகரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 773 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்நிலையில், புகாவாவில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக குடிப்பெயருமாறும் அந்நாட்டின் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News March 8, 2026
Petrol Bunk-ல் ஏமாறாமல் இருக்க இதெல்லாம் கவனியுங்க

இந்தியாவில் உள்ள Petrol Bunk-களில் பல்வேறு மோசடிகள் நடப்பதாக புகார்கள் எழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளின் பணம் பெருமளவில் சுருட்டப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, பெட்ரோல் போடும்போது ஏமாறாமல் இருக்க நீங்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். அவை என்ன என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.
News March 8, 2026
ஓபிஎஸ் வருகையால் சிக்கலில் திமுக தலைமை

திமுகவில் இணைந்த உடன், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்தரநாத் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட இவர்களுக்கு சீட் கன்ஃபார்ம் என சொல்லப்படுகிறது. இதனால், ஏற்கெனவே சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மூத்த திமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனராம். இதனால், MLA மகாராஜன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளை தலைமை சமாதானம் செய்ய தொடங்கி இருக்கிறதாம்.
News March 8, 2026
மாதா மாதம் ₹10,000 பென்ஷன் வேண்டுமா?

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்ஷன் அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக, மாதம் ₹10,000 வரை பென்ஷன் வழங்குகிறது வய வந்தனா ஓய்வூதியத் திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். ₹1.5 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை முதலீடு செய்தால், மாதம் ₹1,000 முதல் ₹10,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கே <


