News February 2, 2025

போக்சோ சட்டத்தில் கணவன் மனைவி கைது

image

வடமதுரை பகுதியை சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய வேடசந்தூர் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ரவிகிரி(வயது 26) மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி சிவரஞ்சனி(21) ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை

Similar News

News March 5, 2026

சிசிடிவி கேமிரா பொருத்த காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. “காவல்துறையின் மூன்றாம் கண் – சிசிடிவி கேமிரா பொருத்துவோம், பாதுகாப்பாக இருப்போம்” என்ற வாசகத்துடன் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 4, 2026

திண்டுக்கல்லில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மார்.04) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

திண்டுக்கல்: கேஸ் பில்லை விட அதிக பணமா?

image

திண்டுக்கல் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!