News February 2, 2025

தமிழ்நாட்டில் தலைமை அலுவலகம் அமைக்கப்படும்: முதல்வர்

image

மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெற்று வரும் சாரண, சாரணிய வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாரண, சாரணிய இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் அளவில், தமிழ்நாட்டில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் தலைமை அலுவலகம் அமைக்கப்படும். மேலும் பயிற்சி அலுவலகமும் அத்துடன் இணைந்து அமைக்கப்படும் என்றார்.

Similar News

News April 9, 2026

திருச்சி: கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!

image

திருச்சி கண்டோன்மெண்ட் செயின்ட் பால் செமினரி குடியிருப்பை சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் தீபன் (24) பாரதிதாசன் பல்கலை.,யில் படித்து வந்தார். இந்நிலையில், தீபன் கருமண்டபம் பொன்னகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்கு எதிரே திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட அவரது நண்பர், தீபனை மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 9, 2026

திருச்சி: தேர்தல் விதிமீறல் புகார் எண்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டபேரவை தொகுதியில் காவல் துறையினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் காவல் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், பணம் பட்டுவாடா போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 8939146100, 100, 0431-2333629 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட எஸ்பி செ.செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

News April 9, 2026

திருச்சி: தேர்தல் விதிமீறல் புகார் எண்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டபேரவை தொகுதியில் காவல் துறையினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் காவல் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், பணம் பட்டுவாடா போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 8939146100, 100, 0431-2333629 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட எஸ்பி செ.செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!