News February 2, 2025
நீலகிரியில் பட்டப்பகலில் புலி: அலறி ஓடிய மக்கள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எடக்காடு பகுதியில் குடியிருப்பு, வணிக வளாகங்கள், தேயிலை தொழிற்சாலைகள் என எடக்காடு பஜார் பகுதியில் மாலை 3 மணி அளவில் பலத்த உறுமல் சத்தத்துடன் ஒரு வீட்டின் வாசல் வழியாக சாலையில் மெதுவாக புலி நடந்து வந்தது. வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், அமர்ந்து கொண்டிருந்த பெரியவர்கள் அலறி அடித்து வீட்டுக்குள் ஓடினர். புலியால் மக்கள் பீதியில் உள்ளனர்.
Similar News
News March 3, 2026
நீலகிரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <
News March 3, 2026
நீலகிரி: பட்டாவில் பெயர் திருத்தம் செய்யனுமா?

நீலகிரி மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News March 3, 2026
நீலகிரி: தேர்வு இல்லாமல் அரசு வேலை! சூப்பர்வைசர் பணி

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


