News February 2, 2025
உங்கள் மாவட்ட பறவைகள் எண்ணிக்கை தெரியுமா?

நெல்லையில் தன்னார்வ நிறுவனங்கள் நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை கடந்த 24ஆம் தேதி தொடங்கினர். பல்வேறு குழுக்களாக பிரிந்து லெவிஞ்சிபுரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களில் கணக்கெடுப்பு நடத்தினர். கணக்கெடுப்பின் இறுதியில் தாமிரபரணி பாசன குளங்களில் மொத்தம் சுமார் 23,753 பறவைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. உண்ணி கொக்கு ,சிறிய நீர்க்காகம் போன்ற பறவைகள் அதிக அளவு இருப்பதும் தெரியவந்துள்ளது.
Similar News
News March 1, 2026
நெல்லை : பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News March 1, 2026
நெல்லை : டிப்ளோமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்<
மற்றவர்களும் பயன்பெறSHARE பண்ணுங்க.
News March 1, 2026
நெல்லை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்.!

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால்<


