News February 2, 2025
14 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய நபர் கைது

கோவையில் கட்டிடம் கட்டும் இரும்பு கம்பியை வைத்து, ஒரே நாளில் 14 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவர் கைது செய்யப்பட்டார். மீண்டும் திருட்டில் ஈடுபட நோட்டமிட்ட போது மடக்கி பிடித்த போலீசார், கொள்ளை அடித்த பணத்தில் மது அருந்தி விட்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. பணம் மற்றும் செல்போன் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 3, 2026
கோவை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு

கோவை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<
News March 3, 2026
கோவை: பட்டாவில் பெயர் திருத்தம் செய்யனுமா?

கோவை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News March 3, 2026
கோவை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <


