News February 2, 2025
3 பணியாளர்கள் பணியிடை நீக்கம்

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் நேற்று மதியம் சத்துணவு உணவு சாப்பிட்ட மாணவியரில் 8 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவிகளை அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் சாந்தம்மாள் சமையல் உதவியாளர் உமாராணி, சந்திரா உள்ளிட்டோர் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது
Similar News
News November 17, 2025
தருமபுரி: தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை APPLY NOW!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <
News November 17, 2025
தருமபுரி: தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை APPLY NOW!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <
News November 17, 2025
தருமபுரி: தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை APPLY NOW!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <


