News February 2, 2025

நீலகிரியில் இன்று செயல்படும்: விடுமுறை இல்லை

image

தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்.2) பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “காலை 10 மணி முதல் பொதுமக்கள் ஆவணப் பதிவு முடியும் வரை அலுவலகம் இயங்கும். ஞாயிற்றுக்கிழமை செய்யப்படும் ஆவணப் பதிவுக்கு, விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும். பதிவுத்துறை அலுவலர்களுக்கு மாற்று விடுப்பு தரப்படும்” என  பதிவுத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரியில் பத்திர பதிவு அலுவலகம் திறந்திருக்கும்

Similar News

News April 15, 2026

உதகையில் போக்குவரத்து தடுப்பில் சிக்கிய வாகனம்

image

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

News April 15, 2026

உதகையில் போக்குவரத்து தடுப்பில் சிக்கிய வாகனம்

image

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

News April 15, 2026

உதகையில் போக்குவரத்து தடுப்பில் சிக்கிய வாகனம்

image

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

error: Content is protected !!