News February 1, 2025

விவசாயிகளுக்கான கடன் வரம்பு உயர்வுக்கு நன்றி தெரிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் வை.வேணுகோபால் தற்போது மத்திய அரசு 2025-26ஆம் வருடத்திற்கான பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு உச்ச வரம்பை உயர்த்தியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 3 லட்சம் தான் இருந்தது. தற்போது கூடுதலாக 2 லட்சத்தை உயர்த்தி 5 லட்சமாக வழங்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்தார்.

Similar News

News March 18, 2026

திருவள்ளூர்: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க

News March 18, 2026

திருவள்ளூர் வட்டாட்சியர் எண்கள்

image

ஆர்.கே. பேட்டை: 044-27845709
ஆவடி: 044-26850313
திருவள்ளூர்: 044-27660254
பூவிருந்தவல்லி: 044-26274314
ஊத்துக்கோட்டை: 044-27630262
கும்மிடிப்பூண்டி: 044-27921491
பொன்னேரி: 044-27972252
திருத்தணி :044-27885222
பள்ளிப்பட்டு: 044-27843231
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 18, 2026

திருத்தணி: வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர்!

image

திருத்தணி: கூளூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (30), வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவரது குடும்பம் தனியாக வசித்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு தூங்க சென்ற ராஜசேகர், நேற்று காலை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த மர்ம மரணம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!