News February 1, 2025
நாடாளுமன்றத்தில் செல்.பி எடுத்த அருண் நேரு

இந்தியாவின் 2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் அருண் நேரு, கனிமொழி கருணாநிதி, கதிர் ஆனந்த் ஆகியோர் செல்ஃபி மற்றும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Similar News
News March 2, 2026
திருச்சி: கவுன்சிலர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை

மண்ணச்சநல்லூரை சேர்ந்த தம்பதியினர் சந்திரசேகரன், கிருத்திகா. பேருராட்சி கவுன்சிலராக இருந்த சந்திரசேகரன் கடந்த சில மாதங்களுக்கு முன் காலமானார். இந்நில்லையில், சென்னையில் பணி புரியும் மகள்களை காண கிருத்தியாக சென்றுள்ளார். பின்னர், நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 3.5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News March 2, 2026
திருச்சி: இன்று மின்தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டம் பாலகிருஷ்ணம்பட்டி மற்றும் தங்நகர் துணைமின் நிலையங்களில் இன்று(மார்.2) அரைகால மின் பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளது இதனால் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பெரிய கல்லாங்குத்து ஆர் கோம்பை, கோலை கோனேரிப்பட்டி கிழப்பட்டி வடக்குப்பட்டி, பி.மேட்டூர் வலைப்பட்டி மற்றும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வார மின் வினியோகம் இருக்காது.
News March 1, 2026
திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


