News February 1, 2025
ஏலச்சீட்டு மோசடி: கணவன், மனைவிக்கு சிறை

ஆவடி, பாரதிதாசன் நகர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஹெலன் (40). இவரிடம் செல்வி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வருவதாக கூறி கடந்தாண்டு முதல் ரூ.3 லட்சம் வரை வாங்கி விட்டு பணத்தை திருப்பி தராமல் தலைமறைவானார். இதுகுறித்து ஹெலன் அளித்த புகாரின் பேரில், ஆவடி போலீசார் பண மோசடி செய்த ஜெகதீஸ்வரராவ் (42) மற்றும் அவரது மனைவி செல்வி (35) இருவரையும் நேற்று முன்தினம் (ஜன.30) கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 5, 2026
திருவள்ளூரில் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் திருநின்றவூர் அடுத்த பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் கண்காணிப்பு பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அப்போது 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த Tengchak Bargish ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
News March 5, 2026
திருவள்ளூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News March 5, 2026
திருவள்ளூர் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <


