News February 1, 2025
களம்பூர் ஏரியில் அடையாளம் தெரியாத நபர் இறப்பு

ஆரணி அடுத்த களம்பூர் ஏரியில் அடையாளம் தெரியாத நபர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளார். பொதுமக்கள் உடலை கரைக்கு கொண்டு சென்று அவரை ஆரணி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து களம்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரை அடையாளம் கண்டறிந்தவர்கள் களம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்.
Similar News
News March 7, 2026
தி.மலை: பண்ணை வைக்க ரூ.50 லட்சம் மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News March 7, 2026
தி.மலை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <
News March 7, 2026
தி.மலை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

தி.மலையில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. பயனுள்ள இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


