News February 1, 2025
மத்திய ஜவுளித்துறை செயலாளரிடம் கோரிக்கை

திருப்பூர் வருகை தந்த மத்திய ஜவுளித்துறை செயலாளர் நீலம் ஷமி ராவ் உடன் ஏற்றுமதியாளர்கள் தையல் எந்திர ஆட்டோமேஷன் மற்றும் சாயமேற்றும் பிரிவு மேம்பாடுகளுக்கு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும். சூரியஒளி மின்சக்திக்கு 90 சதவீதம் மானியம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில் பின்னலாடை துறைக்கு சர்வதேச கண்காட்சிகளில் பிரத்யேக சந்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News August 20, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஆக.21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், குமரன் வீதி, மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர், முருகம்பாளையம், கல்லம்பாளையம், சாமிநாதபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு, கஞ்சம்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News August 20, 2025
திருப்பூர்: திருமணத் தடையா? இங்க போங்க!

திருப்பூர் மாவட்டம் கடத்தூரில் உள்ளது, புகழ்பெற்ற அர்ச்சுனேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்திற்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளதாம். அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் வழிபட்டால், திருமணத் தடை நீங்கும் எனப் புராணம் சொல்கிறது. ஆம், குலோத்துங்க சோழன் மகளின் மாங்கல்ய தோஷத்தை தீர்த்து வைத்த தலம் இது என நம்பப்படுகிறது. திருமணத் தடை உள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News August 20, 2025
திருப்பூரில் நாளை மின் ரத்து

திருப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(ஆக.21) நடைபெறுவதால் அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், காவிரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துச்சாமி வீதி, கே.ஆர்.இ. லே-அவுட், எஸ்.ஆர். நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.