News February 1, 2025
தாம்பரம் – கோவை இடையே ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை தாம்பரம் – கோவை இடையே போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து பிப்.14ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்குப் புறப்படும் தாம்பரம் – கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (06184) மறுநாள் காலை 8.10 மணிக்கு கோவை நிலையத்தைச் சென்றடையும் என சேலம் ரயில்வே அறிவித்துள்ளது. ஷேர் செய்யுங்க
Similar News
News March 3, 2026
செங்கை: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

கூகுளில் <
News March 3, 2026
செங்கை: மலிவு விலையில் பைக், கார்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் கஞ்சா மற்றும் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மொத்தம் 60 வாகனங்களுக்கு மார்ச்.7ஆம் தேதி ஏலம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க இன்று மாலை 5 மணிக்குள் ரூ.1,000 நுழைவு கட்டணம் பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News March 3, 2026
திருப்போரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன் நேற்று 02.03.2026 விருப்ப மனுவை அளித்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அன்புச் செழியன் மற்றும் திமுக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


