News February 1, 2025

4 ஆண்டில் 12,978 பிரசவம் பார்த்த டாக்டர்கள்

image

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், சிசேரியனை காட்டிலும், சுகபிரசவங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் நடக்கின்றன. நான்கு ஆண்டுகளில், 12,978 சுகபிரசவங்கள் நடந்த நிலையில், 9,082 சிசேரியன் பிரசவங்கள் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தாய் – சேய் சிகிச்சையை இம்மருத்துவமனை வழங்குகிறது என்பது குறிப்பிடித்தக்கது

Similar News

News March 5, 2026

காஞ்சிபுரம் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை<> க்ளிக்<<>> செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News March 5, 2026

காஞ்சிபுரம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 5, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் நடவடிக்கை!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு நடத்தும் நெல் கொள்முதல் மையத்தில் நெல் விற்ற விவசாயிகளுக்கு பணம் வழங்க தாமதமானதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி, நிலுவைத் தொகை வழங்கும்வரை அந்த அமைப்புக்கு நெல் கொள்முதல் செய்ய தடை விதித்து நடவடிக்கை எடுத்தார். இதனால் விவசாயிகளுக்கு விரைவில் பணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!