News February 1, 2025
விழுப்புரத்தில் சிறுபான்மையினர் ஐஏஎஸ் நியமனம்

நீண்ட காலத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒரு மாவட்ட கலெக்டராக சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016ல் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 62வது ரேங்குடன் தேர்ச்சி பெற்ற ஷேக் அப்துல் ரகுமான் நகராட்சி நிர்வாகத்துறை இணைச் செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News March 5, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
வளத்தியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்களுக்கு பரிசோதனைகள்

மேல்மலையனூர் வட்டம் வளத்தி பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பள்ளி மாணவிகளுக்கு இரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் செஞ்சி எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தான் இன்று (மார்ச்.04) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


