News March 27, 2024
திண்டுக்கல்: தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மலை கிராமமான 14வது வார்டு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு முறையான சாலை வசதி குடிநீர் வசதி இல்லாததால் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்தும் கருப்பு கொடி வைத்துள்ளனர். இதை பார்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் அப்பகுதி மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Similar News
News September 16, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேற்று(செப்.15) மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆண்கள் 14 முதல் 40 வயது வரையிலும் பெண்களுக்கு வயது வரம்பில்லை. இணையதள முகவரி www.skilltraning.tn.gov. in விண்ணப்பித்து பல சலுகை பெறலாம் என அறிவித்துள்ளார்.
News September 15, 2025
திண்டுக்கல்: தேர்வு இல்லாமல்! அரசு வேலை

திண்டுக்கல் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள்<
News September 15, 2025
திண்டுக்கல்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய எளிய வழி!

திண்டுக்கல் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <