News January 31, 2025
ECR விவகாரத்தில் கல்லூரி மாணவர் உட்பட 5 பேர் கைது

ECRல் பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற விவகாரத்தில் 6 தனிப்படை அமைத்து கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை கைது செய்து, 2 கார்களை பறிமுதல் செய்துள்ளதாக பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் இன்று (ஜன.31) மதியம் செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட சந்துரு மீது ஏற்கனவே ஆள்கடத்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும், மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் கூறினார்.
Similar News
News March 9, 2026
செங்கை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 9, 2026
செங்கல்பட்டு: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <
News March 9, 2026
செங்கல்பட்டில் 250 கோழிகள் இலவசம்!

செங்கல்பட்டு மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


