News March 27, 2024
அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

ஈரோடு அடுத்த காலிங்கராயன்பாளையம் பகுதியில், ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான குடோனில் ரூ.10,35,000 மதிப்புள்ள சேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். இந்த சேலைகள், ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. எனவே பறக்கும் படையினர் அளித்த புகாரில் அதிமுக வேட்பாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 5, 2026
ஈரோட்டில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோட்டில் நாளை (ஜன.06) காலை 9-5 மணி வரை ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பி.கே.புதுார், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூ,ர் ஊஞ்சப்பாளையம், செல்லிகவுண்டனூர், மூணாஞ் சாவடி, ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம், முளியனூர், நாகிரெட்டிபாளையம், நால்ரோடு, பூனாச்சி, நத்தமேடு, தோப்பு தோட்டம், எஸ்.பி.கவுண்டனுா,ர் ஒலகடம், கே.கே.பாளையம் கவுண்டம்பாளையம் மாடுகட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
News January 5, 2026
ஈரோடு: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News January 5, 2026
ஈரோடு: UPI அதிகம் பயன்படுத்துவீரா? UPDATE

ஈரோடு மக்களே 123PAY UPI மூலம் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 8045163666 என்ற நம்பருக்கு கால் பண்ணுங்க. சேவையை தேர்வு செய்து, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவர்களின் போன் நம்பர் & எவ்வளவு பணம் என்பதையும் உள்ளிடவும். இதனை தொடர்ந்து UPI பரிவர்த்தனை செய்வதற்கான Confirmation call வரும். தகவல்களை சரிபார்த்து, UPI PIN எண்ணை கொடுத்தால், பணம் அனுப்பப்பட்டு விடும். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க.


