News January 31, 2025
திருவாரூர்: அரசு அலுவலர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட மைய முடிவின்படி இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் செந்தில் வடிவை பணியிலிருந்து விடுவிக்க கோரி இரண்டு நாட்கள் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஶ்ரீ மற்றும் அதிகாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை யடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சங்க மாவட்ட தலைவர் என்.வசந்தன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
திருவாரூர்: ATM கார்டு இருக்கா ? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

திருவாரூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? RBI விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – ரூ.10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <
News March 2, 2026
திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News March 2, 2026
திருவாரூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தோர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


