News January 31, 2025

பனியன் நிறுவன தொழிலாளியை தாக்கிய இருவர் கைது

image

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு அணைக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்(32). இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த வினோத், ஈஸ்வர பிரபு அவருக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மகேந்திரனை இருவரும் தாக்கியுள்ளனர். மகேந்திரன் தாக்கப்பட்ட புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வினோத் மற்றும் ஈஸ்வர பிரபுவை கைது செய்தனர்.

Similar News

News March 3, 2026

போதை பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மணிஷ் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலால்துறை உதவி ஆணையர் செல்வி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

News March 2, 2026

திருப்பூர்: லஞ்சம் கேட்டால்! உடனே CALL

image

திருப்பூர் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 04212482816 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 2, 2026

திருப்பூர்: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்

image

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 27.03.2026 ஆகும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!