News January 30, 2025
தருமபுரி மாவட்டத்தில் 70 ஆதார் மையங்கள்

தருமபுரி மாவட்டத்தில் 70 ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய ஆதார் பெறுவது மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக ஆதார் மையங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் ஆதார் மையத்தில் இலவசமாக கொடுக்கப்படும் விண்ணப்பங்களை மட்டுமே பூர்த்தி செய்து வழங்கவேண்டும். சேவை மையங்களை https://bhuvan-app3.nrsc.gov.in/aadhaar/என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.
Similar News
News November 17, 2025
தருமபுரி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தேதி அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20.11.2025 வியாழக்கிழமை அன்று, முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
News November 17, 2025
தருமபுரி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தேதி அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20.11.2025 வியாழக்கிழமை அன்று, முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
News November 17, 2025
தருமபுரி: தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை APPLY NOW!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <


