News January 30, 2025

பேருந்து நிறுத்தத்தில் விவசாயி சடலம் காவலர்கள் விசாரணை

image

குண்டல்பட்டியை சேர்ந்த முத்துசாமி விவசாயி இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. நேற்று, குண்டல்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே முத்துசாமி சடலமாக இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மதிகோன்பாளையம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 17, 2025

தருமபுரி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தேதி அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20.11.2025 வியாழக்கிழமை அன்று, முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News November 17, 2025

தருமபுரி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தேதி அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20.11.2025 வியாழக்கிழமை அன்று, முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News November 17, 2025

தருமபுரி: தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை APPLY NOW!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <>க்ளிக் செய்து<<>> (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!