News January 30, 2025
நாகை: 238 லிட்டர் கடத்தல் சாராயம் பறிமுதல்

கீழ்வேளூர் போலீசார் ஆழியூர் பிரிவு சாலை மற்றும் ஓர்குடி பாலம் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இருவேறு நபர்களிடம் இருந்து இருந்து 118 லிட்டர் மற்றும் 120 லிட்டர் என மொத்தமாக 238 லிட்டர் கடத்தல் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் (43) என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News April 21, 2025
நாகை: ரூ.25000 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். Share It
News April 21, 2025
நாகை மாவட்ட காவல்நிலைய எண்கள்

▶புதுபட்டினம் – 04364-268452, ▶தலைஞாயிறு – 04369-270450, ▶மணல்மேடு – 04364-252426, ▶திட்டச்சேரி – 04366-234100, ▶வாய்மேடு – 04369-270450, ▶வலிவலம் – 04366-247229, ▶வெளிபாளையம் – 04365-242268, ▶செம்பானர்கோவில் – 4364-282427, ▶ வேதாரண்யம் – 4369-250450, ▶கீழையூர் – 4365-265475, ▶நாகப்பட்டினம் நகரம் – 4365-242450, ▶வேளாங்கண்ணி – 4365-263100 ஷேர் பண்ணுங்க.
News April 21, 2025
அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இன்றைக்குள் (ஏப்.21) <